நேற்று வட்டார அளவில், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக, ஜெனிவா உடன்படிக்கையை நினைவுகூறும் விதமாக நடத்தப்பட்ட போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றியும் பெற்றனர், போட்டிகளில் பங்கெடுத்த மற்றும் வென்ற மாணவர்களை பாராட்டிய போது,
மூன்றாமிடம் பெற்ற மாணவர்: பேச்சுப்போட்டி, ஜெ.ரஹோத்தமன் 8ம் வகுப்பு,
முயற்சி செய்தவர்கள்:
கட்டுரைப்போட்டி:ம.வைஷ்ணவி 8ம் வகுப்பு
No comments:
Post a Comment