தூய்மை இந்தியா திட்டத்தின்படி,கல்வி நிறுவனங்களில் தூய்மை வாரம் கடைப்பிடிக்க மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி நம் பள்ளியில் தூய்மை சார்ந்த செயல்பாடுகள் தினமும் நடத்தப்படுகிறது.அதன் ஒரு நிகழ்வாக 3-8வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் பாட்டு போட்டி நேற்று(07.09.2022) நம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment