Thursday, 8 September 2022

தூய்மை வாரம்

தூய்மை இந்தியா திட்டத்தின்படி,கல்வி நிறுவனங்களில் தூய்மை வாரம் கடைப்பிடிக்க மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி  நம் பள்ளியில் தூய்மை சார்ந்த செயல்பாடுகள் தினமும் நடத்தப்படுகிறது.அதன் ஒரு நிகழ்வாக 3-8வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் பாட்டு போட்டி நேற்று(07.09.2022) நம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
மேலும் ஆசிரியர்கள் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு கருத்துகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

No comments:

Post a Comment