தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி,
தமிழ்நாடு அரசின் சுகாதார துறையின்,பெரும்பனையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக் குழு இன்று (22-09-2022) நம் பள்ளியின் அனைதது மாணவர்களையும் பரிசோதித்து,காய்ச்சல் மற்றும் சளியுள்ள மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கினர்.மேலும் இது போன்ற பரவிடும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்.
No comments:
Post a Comment